மாவீரன் வீரபாண்டிய கட்ட பொமனுக்கு 224வது வீரவணக்க நாளளில் சென்னை, கிண்டி, மகாத்மா காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவன தலைவர், இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் இளைய கட்டபொம்மன் அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய சுதந்திர போரட்டத்தில் கலந்துக் கொண்டு உயிர்தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றப்பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள், அண்னதானம் மற்றும் பிரமுகர்களுக்கு பாராட்டு போன்றவற்றை வழங்கினர்.
More Stories
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Monica Singhal’s magical session “CURE IS SURE” in Chennai