1.11.2024 வெள்ளிக்கிழமை, அமாவாசை தீபாவளியை முன்னிட்டும் இராயப்பேட்டை, பீட்டர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள முதியோர் நிம்மதி இல்லத்தில் R.V செல்வக்குமார் அவர்களின் மருமகன் J.அசோக் தமிழ்செல்வி ஆகியோர் ஏற்பாட்டில் முதியோர்களுக்கு இனிப்புடன் அருசுவை உணவும், சேலைகளும் வழங்கப்பட்டது. தென் சென்னை வடக்கு (கிழக்கு) எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் R.V செல்வக்குமார் வழங்கினார்.
உடன் திருவல்லிக்கேணி (மேற்கு) பகுதி கழக அவைத் தலைவர் ஐஸ்அவுஸ் ம.மோகன் கலந்து கொண்டனர்.
அமாவாசை தீபாவளியை முன்னிட்டும் இராயப்பேட்டை, அமைந்துள்ள முதியோர்களுக்கு இனிப்புடன் அருசுவை உணவும்

More Stories
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Monica Singhal’s magical session “CURE IS SURE” in Chennai