சென்னை சேப்பாக்கம் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ராமமூர்த்தி
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% சதவீதம் ஒதுக்கீடு தரவுகள் இருந்தாலும் தமிழக அரசு மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் ஆனால் அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 8 கோடி மக்கள் தொகை இருந்தாலும் அதில் மூன்று கோடி பேர் வன்னியர்கள் ஓட்டு போட்டு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.
சமூக நீதி பேசும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வன்னியர்களுக்கு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மீது உள்ள கால் புணர்ச்சி வேண்டாம் வன்னியர் சமுதாயத்தை வஞ்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% தமிழக அரசு இட ஒதுக்கீடு செய்யாவிட்டால் தமிழக அரசு எதிராக விரைவில் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
More Stories
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
Monica Singhal’s magical session “CURE IS SURE” in Chennai