சென்னை சேப்பாக்கம் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ராமமூர்த்தி
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% சதவீதம் ஒதுக்கீடு தரவுகள் இருந்தாலும் தமிழக அரசு மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் ஆனால் அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 8 கோடி மக்கள் தொகை இருந்தாலும் அதில் மூன்று கோடி பேர் வன்னியர்கள் ஓட்டு போட்டு முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்.
சமூக நீதி பேசும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வன்னியர்களுக்கு பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மீது உள்ள கால் புணர்ச்சி வேண்டாம் வன்னியர் சமுதாயத்தை வஞ்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% தமிழக அரசு இட ஒதுக்கீடு செய்யாவிட்டால் தமிழக அரசு எதிராக விரைவில் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.