
தினம் 14.12.25 அன்று ஆதிய்ய அஸ்த தினத்தை முன்னிட்டும்
ஹார்ட்புல்நஸ் சார்பில் வரும் 21.12.25 அன்று இரவு 8.00 மணிக்கு நடைபெற இருக்கும் மாபெரும் உலக அமைதிக்கான தியான நிகழ்வில், பொதுமக்களாகிய தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு, உலக அமைதிக்கு தங்களின் மகத்தான பங்களிப்பை அளித்து, இந்த தியான நிகழ்வை வெற்றி பெறச்செய்ய, QR Code ஐ அனைவரும் தவறாமல் ஸ்கேன் செய்து தியானத்திற்காக முன்பதிவு செய்து கொள்ளுமாறு அமைதி பேரவையின் சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.
இப்படிக்கு
பூ.செ.செ. நித்தியானந்தம் தலைவர் அமைதி பேரவை
SJ Catering Service
Phone: 7904327835


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.