
திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்,வாணியம்பாடி,நாட்றம்பள்ளி தாலுக்காவிற்குட்பட்ட பொன்னியம்மன் கோவில் வட்டம், பெருமாள் கோவில் வட்டம்,சின்ன கந்திலி,அச்சமங்களம்,வெலக்கல்நத்தம்,தாமலேரிமுத்தூர்,அம்மணாங்கோயில் ஊர்களில் வசித்து வருகின்ற பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க அருந்ததியர் இட ஒதுக்கீடு போராட்ட இயக்கம்(MRPS)-ன் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு.S.சின்னகாளி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாநில தலைவர் த.லோகேஷ்குமார் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தார்.மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் K.சரவணன் மாநிலஇணைச்செயலாளர் D.Y.சீனிவாசன் மற்றும் மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மகளிரணியினர் திரளாக பங்கேற்றனர்.
*.பஞ்சமி நிலங்களை மீட்டு அருந்ததியர் மக்களுக்கு வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
More Stories
Labor of Love: Farmer Sundar Raj’s Story of Devotion and Resilience
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்