சென்னை – பிப்- , காரைக்குடி சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்துராஜாவை தாக்கியதை கண்டித்து லீகல் லயன்ஸ் வெல்ஃபர் அசோசேஸியன் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.
இந்த ஆர்பாட்டத்தில் லீகல் லயன்ஸ் வெல்ஃபர் அசோசேஸியன் தலைவர் பழ.கார்த்திக் , தலைமை ஒருங்கிணைப்பாளர் பவுல் துணைத்தலைவர் விக்டர் ராஜ் , செயலாளர் சிவா , பொருளாளர் , பொற்சிலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்..
சங்க நிரவாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வழக்கறிஞர் முத்துராஜாவை தாக்குதலுக்கு முக்கிய காரணமான ஆய்வாளர் முத்துப்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் சக்திவேல் , கே முத்து காவலர் செல்வராஜ மற்றும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான சட்டம் , ஒழுங்கு ஆய்வாளர் ரவீந்திரன், ஆகியோர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தினர் ..


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.