ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மற்றும் ஆரோக்கிய பாரதி தமிழ்நாடு இணைந்து நடத்தும் மாபெரும் இலவச எலும்பியல் மருத்துவ முகாம் சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள கீதா பவன் அரங்கத்தில் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் மனோ கோயல் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் டாக்டர் இளவரசன் மற்றும் டாக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் எலும்பியில் சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சைகளும் மருத்துவர்கள் சார்பில் பரிசோதனை நடைபெற்றது மேலும் இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.