இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு சாய் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் உரிமையாளர் E.வேதாச்சலம், சிந்தூர் ஆர்ட் அசோசியேஷன் உரிமையாளர் G.அன்கையா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த ஓவிய கண்காட்சியில் மூத்த ஓவியர்கள், இளம் ஓவியர்கள், ஓவிய மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஓவிய கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ரவி, மோகனவுடு, காயத்ரி ராஜா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு 98406-67195 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
More Stories
Labor of Love: Farmer Sundar Raj’s Story of Devotion and Resilience
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு வக்பு சொத்துக்களை காலக்கெடுவுக்குள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய தமிழ் மாநில முஸ்லிம் லீக் வலியுறுத்தல்