இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு சாய் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் உரிமையாளர் E.வேதாச்சலம், சிந்தூர் ஆர்ட் அசோசியேஷன் உரிமையாளர் G.அன்கையா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த ஓவிய கண்காட்சியில் மூத்த ஓவியர்கள், இளம் ஓவியர்கள், ஓவிய மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த ஓவிய கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ரவி, மோகனவுடு, காயத்ரி ராஜா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு 98406-67195 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య